Monday, December 19, 2011
God's own code
A software code that never to be reviewed or tested for intended functionality. And expected to run as expected with no exceptions in production at any condition. Presumably covered all existing and non existing cases of intended software. Code owns by God, not by the author. Now you know who is responsible. God knows it.
Labels/தலைப்புகள்:
Scribbling
Friday, October 28, 2011
கிறுக்கல்கள்
மாண்டவன் மறைவதில்லை என்று
ஆண்டவனே மறுத்தாலும்
பாண்டியனே ஒரு பதமாம்
ஆண்டவனே மறுத்தாலும்
பாண்டியனே ஒரு பதமாம்
Labels/தலைப்புகள்:
கிறுக்கல்கள்
Friday, June 3, 2011
ஒரு நாளில்
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்குமில்லை எனக்குமில்லை படைத்தவனே இங்கு எடுத்துகொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்குமில்லை எனக்குமில்லை படைத்தவனே இங்கு எடுத்துகொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
--- புதுப்பேட்டை படத்தில் வரும் பாடல் இது
Labels/தலைப்புகள்:
திரைப்படம்
Friday, May 27, 2011
மறு பிறப்பில் என் பெயர் என்ன - ப்ரியனின் பிதற்றல்கள்
வடத்தால் பிணையப்பட்ட இரவுகள்
முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை
நான் இறக்கும் வரை அறியவில்லை நான் மரித்தேன் என்று
இறந்த பின்பும் பாவத்தாலும், கடனாலும் கட்டப்பட்டேன்
மரணித்தபின்னும் அமைதியில்லை
அமைதி ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன
நொறுக்கப்பட்ட எண்ணங்கள் கல்லறையின் நாலா பக்கமும்
உடல் தட்டையாய், இதயம் இரும்பாய், குருதியற்ற முழுச்சதையாய் கிடத்தப்பட்டேன்
பிரியனகிய என்னை அவர்கள் (மனிதர்கள்) பிரேதம் என்று அழைத்து சிறியவர்களாகிய பொழுதுதான்
தெரிந்துகொண்டேன், என் பெயர் என்னக்கல்ல என் உயிருக்கு என்று
கல்லறை புது கோளகிப்போனது
பழைய உலகில் திரு. பிரியன் என்று அழைக்கப்பட்ட நான்
புது உலகில் மறு பிரியன் என்பதுதான் என் பெயராம்
இது என் உடலுக்கு வைக்கப்பட்ட பெயரல்ல எனக்கு வைக்கப்பட்ட பெயர்
என் உடல் கரைந்தாலும் என்னை மறுபடியும் எம் பெரியவர்கள்
என்னை மறு பிரியன் என்றே அழைப்பார்கள்
முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை
நான் இறக்கும் வரை அறியவில்லை நான் மரித்தேன் என்று
இறந்த பின்பும் பாவத்தாலும், கடனாலும் கட்டப்பட்டேன்
மரணித்தபின்னும் அமைதியில்லை
அமைதி ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன
நொறுக்கப்பட்ட எண்ணங்கள் கல்லறையின் நாலா பக்கமும்
உடல் தட்டையாய், இதயம் இரும்பாய், குருதியற்ற முழுச்சதையாய் கிடத்தப்பட்டேன்
பிரியனகிய என்னை அவர்கள் (மனிதர்கள்) பிரேதம் என்று அழைத்து சிறியவர்களாகிய பொழுதுதான்
தெரிந்துகொண்டேன், என் பெயர் என்னக்கல்ல என் உயிருக்கு என்று
கல்லறை புது கோளகிப்போனது
பழைய உலகில் திரு. பிரியன் என்று அழைக்கப்பட்ட நான்
புது உலகில் மறு பிரியன் என்பதுதான் என் பெயராம்
இது என் உடலுக்கு வைக்கப்பட்ட பெயரல்ல எனக்கு வைக்கப்பட்ட பெயர்
என் உடல் கரைந்தாலும் என்னை மறுபடியும் எம் பெரியவர்கள்
என்னை மறு பிரியன் என்றே அழைப்பார்கள்
Monday, March 21, 2011
One thing in Common
She likes tea I like coffee
She likes ice cream I hat to eat it
She loves watching movies I read news paper
But we have one thing in common that we love each other.
She likes ice cream I hat to eat it
She loves watching movies I read news paper
But we have one thing in common that we love each other.
Labels/தலைப்புகள்:
English,
Scribbling
Thursday, March 17, 2011
தத்துவம் - பகுதி 3
பஸ்-ல கண்டக்டர் தூங்கினா யாருக்கும் டிக்கெட் கெடக்காது ஆனா ட்ரைவர் தூங்கினா எல்லாருக்கும் டிக்கெட் கெடக்கும்
என்னதான் "பொண்ணா" இருந்தாலும் வண்டிய ஸ்டார்ட் பன்றதுக்கு முன்னாடி அத "ஆண்" பன்னனும்
டெய்லி நீ காலன்டர்-ல தேதி கிழிக்கரது முக்கியம் இல்ல நீ அந்த தேதி-ல என்ன கிழிச்சேங்கரது தான் முக்கியம்
பஸ்ல நாம ஏறினாஅ ப்ரயானி, பஸ் நம்ம மேல ஏரின பிரியானி
http://pallavar.blogspot.com/ இருந்து படித்தது.
என்னதான் "பொண்ணா" இருந்தாலும் வண்டிய ஸ்டார்ட் பன்றதுக்கு முன்னாடி அத "ஆண்" பன்னனும்
டெய்லி நீ காலன்டர்-ல தேதி கிழிக்கரது முக்கியம் இல்ல நீ அந்த தேதி-ல என்ன கிழிச்சேங்கரது தான் முக்கியம்
பஸ்ல நாம ஏறினாஅ ப்ரயானி, பஸ் நம்ம மேல ஏரின பிரியானி
http://pallavar.blogspot.com/ இருந்து படித்தது.
Comments Closed in ThatsTamil
It was surprising that comment section is closed Thats Tamil One India. I am regular reader of this news site. I think most of users read news from this site and leave plenty comment on most of popular news. Suddenly they removed comment section. Now in the comment area they displaying "Comments will be back soon". Is that because of assembly election or improving comments section.
Wednesday, March 16, 2011
பேடை
எம்முடைய தோழர்களுடன் கதைத்தபோது "பேடை" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று வினா எழுந்தது. சிறு தேடலுக்கு பிறகு அது "பெண் பறவை" என்று அறிந்து கொண்டேன். சிறு குழப்பம் எனக்கு "பேதை" கும் "பேடை" கும் பேதை என்றால் பெண் என்று எல்லோரும் அறிவோம். "குவியமில்லா பேடை காட்சி" என்ற வரிகள் "கோ" படத்திலிருந்து "என்னமோ ஏதோ" என்ற பாடலில் வருகிறது.
Back on Blogging
It has been a while blogging. I am going to blog few interesting things in couple of days. Hope I would continue doing that.
Subscribe to:
Posts (Atom)