Sunday, December 27, 2009
ரன்னறுப்பு
களத்தின் வெளியே நிராயுதபாணியாய் ஒரு நிரஞ்சன்
அவன் கதை கொண்டு களம் புகக்கண்டால் கயவர் கூட்டத்தில் கலக்கம்
கையில் கதை கொண்டு சரித்திர கதை எழுதியவன்
எதிரி வீசும் அம்பை அவனுக்கே அனுப்பும் எத்தன்
கதிர் குனிந்தால் கதிரறுப்பு தலை நிமிர்ந்தால் ரன்னறுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment