உலர்ந்த சோலையில் மலர்ந்த காகிதம் நான்
மழைத்துளிபட்டு நான் நனைவதும் இல்லை
வெயில் பட்டு நான் சுடுவதும் இல்லை
மக்கி மண்ணாய் போகும் மனிதனும் இல்லை நான்
மரணத்தை மரிக்க வைக்கும் எனது பிறப்பு
காற்றில் கூட பறக்கா காகிதம் நான்
நான் நினைக்கும் கனவுகள் நிஜமாவதில்லை
Saturday, December 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment