Saturday, December 19, 2009

வானுயரக்கனவு


உலர்ந்த சோலையில் மலர்ந்த காகிதம் நான்
மழைத்துளிபட்டு நான் நனைவதும் இல்லை
வெயில் பட்டு நான் சுடுவதும் இல்லை
மக்கி மண்ணாய் போகும் மனிதனும் இல்லை நான்
மரணத்தை மரிக்க வைக்கும் எனது பிறப்பு
காற்றில் கூட பறக்கா காகிதம் நான்
நான் நினைக்கும் கனவுகள் நிஜமாவதில்லை

No comments: